புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவ மனை சுற்றுச்சுவரை முறைகேடாக தனியார் இடிப்பதற்கு அனுமதித்த மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் திங்கள் காலை நடைபெற்றது.